நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் திரைப்படம்.
கதை, வசனம், இயக்கம், பாடல், இசை, நடிப்பு என்று எதுவுமே உருப்படாமல் இருந்தாலும் மக்கள் எப்படியும் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்னும் இயக்குனரின் நம்பிக்கை பாராட்டத்தகுந்தது.
நம்ம வூரு ரஜனிகாந்து பக்கத்து வூரு ஆந்திரா ஹீரோஸ் எல்லாம் இந்தப் படத்துக்கு முன்னாடி காணாமப் பூடுவாங்க!