க.பெ. ரணசிங்கம்

நல்ல கதை. எவ்வளவு அழுத்தமாக படத்தை அமைத்திருக்கலாம்.

மோசமான திரைக்கதை, உப்புச் சப்பில்லாத வசனங்கள், சொதப்பலான காட்சியமைய்ப்பு, நடிக்கத் தெரியாத நடிகர்கள்!

இவ்வளவு நீள க்ளைமாக்ஸ் சீனுக்காக இப்படத்துக்கு அவார்ட் தரலாம்.

காதல், வீரம், விரக்தி, வேதனை, கோபம் என எல்லாற்றுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை முகத்தில் காட்டும் இப்படத்துக் கதாநாயகி நடிகை எப்படிச் சிறந்த நடிகை எனப் பெயர் வாங்கினார் என்பது புரியாத புதிர்.

“என்னடி, வாடி, போடி” என விஜய் சேதுபதி வசனம் பேசாத படத்தைத் தேடிக் களைத்து விட்டேன்.